Monthly Archives: April 2020

காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் !

Saturday, April 25th, 2020
சுவிஸ் மதபோதகருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது – மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து எண்நூற்று மூன்று குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!

Saturday, April 25th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே நேற்றையதினம் 52 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி – நெடுந்தீவு மக்கள் மகிழ்சி!

Saturday, April 25th, 2020
நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர் வறுமையில் சிக்கியிருந்த தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட முயற்சி... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்காக புதிய வைத்தியசாலை – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்!

Saturday, April 25th, 2020
யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன்... [ மேலும் படிக்க ]

கொரோனா மருந்து தொடர்பில் இலங்கையிடம் உதவி கோரிய உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி கோரியுள்ளது. கொவிட் - 19 எனப்படும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்களிப்பு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல: நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல. கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கமாகும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !

Saturday, April 25th, 2020
உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் மருத்துவத்துறைசார் தரப்பிரரை ... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை – வெலிசர கடற்படை முகாம் முற்றாக முடக்கம்!

Saturday, April 25th, 2020
கொரோனா தொற்றிருந்தும் பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சகல கடற்படை... [ மேலும் படிக்க ]