Monthly Archives: April 2020

கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் – உலக சுகாதாரத்துறை அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில் வைரஸ் தொற்றுக்கு, சுமார் 29 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 58 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் எதிரொலி: குழந்தைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது என யுனிசெவ் அதிர்ச்சி அறிக்கை!

Sunday, April 26th, 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் ஓர் அங்கமான யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. சபையின் குழந்தைகள்... [ மேலும் படிக்க ]

வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் – முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணிக்கவும் வருகின்றது அடையாள அட்டை இலக்க நடைமுறை – போக்குவரத்து அமைச்சு!

Sunday, April 26th, 2020
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் பிரகாரமே பேருந்துகளில் பயணிக்கவும் அனுமதியளிக்கப்படும் என போக்குவரத்துஅமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரிப்பு!

Sunday, April 26th, 2020
இலங்கையில் மேலும் 8 கொரோனா கொரோனா வைரஸ் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை 460 ஆக... [ மேலும் படிக்க ]

ஏழாலையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு –பொலிஸார் விசாரணை!

Sunday, April 26th, 2020
யாழ்ப்பாணம - ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வீதியோரமாக எரிந்த நிலையில் ஆண்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
தற்போது நாட்டில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலை உருவாகியுள்ளது. எனினும் அந்த நிலைமையை கண்டு மக்கள் பதற்றமடைய... [ மேலும் படிக்க ]

கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார நிர்வாகிகளிடம் கோரிக்கை!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடத்தப்படும் பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டங்களை உடனடியாக நாட்டுக்கு முன்வைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் வீரியம் சடுதியாக உயர்வு: கடந்த மூன்று நாட்களில் 100 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு !

Saturday, April 25th, 2020
இலங்கையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

அனர்த வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீவிர ஆலோசனை – நாளை மாலைக்குள் இறுதித் தீர்மானம் வெளிவரும் எதிர்பார்ப்பு!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் முழுமையாக தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி... [ மேலும் படிக்க ]