Monthly Archives: April 2020

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் – ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!

Monday, April 27th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றையதினம் மட்டும் அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Monday, April 27th, 2020
விடுமுறையில் உள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று(27) முன்னெடுக்கப்படுகின்றது இதற்காக நாடு முழுவதும் இன்றையதினம் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா,... [ மேலும் படிக்க ]

மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது அத்துடன் குறித்த நடவடிக்கைக்கு தேவையான நிதி... [ மேலும் படிக்க ]

மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை – மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, April 26th, 2020
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் !

Sunday, April 26th, 2020
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் காண்டிபன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்து சபை !

Sunday, April 26th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார முற்பகுதிக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

நாளை காலை தளர்த்தப்படுகின்றது ஊரடங்குச் சட்டம் – தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை அவசியம் என வலியுறுத்து!

Sunday, April 26th, 2020
தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் – நாளை  27 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப்பு தரப்பினர் பல முகாம்கள்!

Sunday, April 26th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா... [ மேலும் படிக்க ]