Monthly Archives: March 2020

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு!

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 64 வயதுடைய நபர் ஒருவரே... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாலியில் தேர்தல்!

Monday, March 30th, 2020
உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா நிலைமை குறித்து இத்தாலியின் தூதரகம் விடுத்துள்ள செய்தி!

Monday, March 30th, 2020
இத்தாலியின் கொரோனா நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலி குடியரசின் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறித்த அறிக்கை பின்வருமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!

Monday, March 30th, 2020
இத்தாலியில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 6 மாதங்கள் சிறை – வர்த்தகர்களை எச்சரிக்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் !

Monday, March 30th, 2020
அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 6 மாத கால சிறை தண்டனை விதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல... [ மேலும் படிக்க ]

அமுலானது ஊரடங்கு சட்டம்: மீறினால் தண்டனை !

Monday, March 30th, 2020
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் அனைத்து ஊடரங்கு சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானங்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும். பொதுமக்களை... [ மேலும் படிக்க ]

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்: நுகர்வோர் பெரிதும் பாதிப்பு!

Monday, March 30th, 2020
பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப்பொருட்களைக் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில வர்த்தகர்கள் காய்கறிகள் மற்றும் பொருட்களை... [ மேலும் படிக்க ]

வீடுகளுக்கு நிவாரணப் பொதி வழங்கியவருக்கும் கொரோனா தொற்று!

Monday, March 30th, 2020
புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாரவில, நாத்தன்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுகாதார சேவை ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிகச் சிறந்தது – பாராட்டும் உலக சுகாதார அமைப்பு!

Monday, March 30th, 2020
இலங்கையின் சுகாதார சேவை ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிகச் சிறந்த ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்... [ மேலும் படிக்க ]