Monthly Archives: March 2020

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Tuesday, March 24th, 2020
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க... [ மேலும் படிக்க ]

யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்!

Tuesday, March 24th, 2020
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க... [ மேலும் படிக்க ]

கொறோனா வைரஸ் தாக்கம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகைகள்!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள். வருமான, வெற் வரி, சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள், ரூ 15,000க்கு குறைந்த... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 23rd, 2020
அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச நிதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் ரூபா பத்து இலட்சம் நிதியை நிவாரண பணிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: தாவடியில் 300 குடும்பங்கள் நேரடிக் கண்காணிப்பில் – யாழ் மாவட்ட அரச அதிபர்!

Monday, March 23rd, 2020
யாழ் மாவட்டத்தில் 1 729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முயற்சி – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை!

Monday, March 23rd, 2020
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நாளை 6 மணிக்கு திறக்கப்படவுள்ள சதொச நிறுவனம்!

Monday, March 23rd, 2020
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களை நாளை (24) காலை 7 மணிக்கு முன்னர் திறப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் எதிரொலி: கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

Monday, March 23rd, 2020
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலைரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு... [ மேலும் படிக்க ]

பல்வேறு நிவாரணங்களை வழங்க அமைச்சரவை செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Monday, March 23rd, 2020
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, அனைத்து சலுகைகளும் இன்று (23) முதல்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு... [ மேலும் படிக்க ]