நாளை 6 மணிக்கு திறக்கப்படவுள்ள சதொச நிறுவனம்!
Monday, March 23rd, 2020ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களை நாளை (24) காலை 7 மணிக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச விற்பனை நிலைய பிரதான அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்கள் காலை 6 மணிக்கு பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நால்வர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது!
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!
|
|