Monthly Archives: March 2020

கொரோனா: இலங்கையை பாராட்டிய சர்வதேச ஊடகவியலாளர் !

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் பரவலை விரைவாக கட்டுப்படுத்தும் நாடாக இலங்கை உள்ளதாக இந்திய ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளரான மீரா ஸ்ரீனிவாசன் தனது... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!

Tuesday, March 24th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 311 பேர் வீடு திரும்பியுள்ளனர். பொலநறுவை கந்தக்காடு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று அதிகாலை வரையான காலப்பகுதியில் 99 ஆக பதிவாகியுள்ளது என இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நோயாளர்களில்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 24th, 2020
கொறோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்ற கடலுணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

முடங்குகிறது பிரித்தானியா – பொலிசாருக்கு விசேட அதிகாரம்!

Tuesday, March 24th, 2020
இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள்,... [ மேலும் படிக்க ]

வரும் இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

Tuesday, March 24th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும் – இராணுவத்த தளபதி சவேந்திர சில்வா!

Tuesday, March 24th, 2020
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு... [ மேலும் படிக்க ]

2 வாரங்களில் 20,000 பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு ? – மருத்துவர்கள் எச்சரிக்கை!

Tuesday, March 24th, 2020
 “இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. உரிய தடுப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

Tuesday, March 24th, 2020
இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல்... [ மேலும் படிக்க ]

கொரோனா இளவயதினரையும் கடுமையாகப் பாதிக்கும் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tuesday, March 24th, 2020
COVID-19 தொற்றுநோய் இளவயதினரையும் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் என்று இத்தாலிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]