கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!
Tuesday, March 24th, 2020இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புதிய பிரதமராக நிமால் சிறிபாலடி சில்வா: தினேஷ், சுசில் ஒன்றிணைந்த குழு நியமனம்!
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|