Monthly Archives: March 2020

குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் சீனாவில் கொரோனா!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது. புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு... [ மேலும் படிக்க ]

அனலைதீவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் !

Friday, March 27th, 2020
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உலகமே மிரண்டு போயிருக்கும் நிலையில் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.அனலைதீவு... [ மேலும் படிக்க ]

எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களை வீடுகளிலிருந்து வெளியேற இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி அறிவித்துள்ள அவசர உத்தரவு!

Friday, March 27th, 2020
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம் – வெளிநாட்டு உறவுகள் அமைச்சு!

Friday, March 27th, 2020
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து... [ மேலும் படிக்க ]

கொரோனா பற்றி அறிய செயலி – உலக சுகாதார அமைப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. அன்ராய்ட் மற்றும் அப்பிள் செயலிகளுக்காக மட்டுமல்லாது கணனி... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு காய்கறிகளை விற்ற வியாபாரிகள் கைது – நுகர்வேர் அதிகார சபை!

Friday, March 27th, 2020
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையின் நான்கு வியாபாரிகளை நுகர்வேர் அதிகார சபை இன்று கைது செய்துள்ளது. 150 ரூபாய்... [ மேலும் படிக்க ]

நிலைமை எவ்வாறு இமையும் என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, March 27th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் எண்ணிக்கையானது இங்கிலாந்தில் முதல் இரண்டு வாரங்களில் அடையாளம் காணப்பட்டவர்களை விட மிக அதிகம் என அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களிலிருந்து மீன்களை இறக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதி!

Friday, March 27th, 2020
ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களிலிருந்து மீன்களை இறக்கும் பணிகள் திக்கோவிற்ற துறைமுகத்தில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு... [ மேலும் படிக்க ]

சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு!

Friday, March 27th, 2020
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது!

Friday, March 27th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது... [ மேலும் படிக்க ]