Monthly Archives: February 2020

சுதந்திர தின நிகழ்வில் இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி!

Tuesday, February 4th, 2020
72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின... [ மேலும் படிக்க ]

இலண்டனில் தீவிரவாத தாக்குதல்தாரிக்கு இலங்கையுடன் தொடர்பு? – பிரித்தானிய!

Tuesday, February 4th, 2020
இலண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!

Tuesday, February 4th, 2020
சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதனால்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, February 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 4th, 2020
இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தினம் நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Tuesday, February 4th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொண்டமனாறு மற்றும் உப்பாறு ஏரிகளில் 10 இலட்சம் இரால் குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டன!

Sunday, February 2nd, 2020
பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொண்டமனாறு மற்றும் மண்டான் மற்றும் ஆவரங்கால் உப்பாறு பகுதி... [ மேலும் படிக்க ]

மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, February 1st, 2020
மன்னார் மாவட்டத்தின் கல்வித்தரத்தில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் சாதனை படைத்து வரும் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என... [ மேலும் படிக்க ]

மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Saturday, February 1st, 2020
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 1st, 2020
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]