Monthly Archives: January 2020

உலகின் மிக குள்ளமான மனிதர் மரணம்!

Sunday, January 19th, 2020
உலகின் குள்ளமான மனிதர் என்று நம்பப்படுபவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருந்த நபர் நேற்றைய தினம் (17) நேபாளத்தில் வைத்து காலமானார். ககேந்தர தாபா மாகார் என்ற பெயர் கொண்ட... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி..!

Sunday, January 19th, 2020
2020ஆம் ஆண்டுக்கான 19 வதுக்குற்ப்பட்ட முதலாவது உலகக்கிண்ண போட்டி நேற்று ஆரம்பமானது. ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

தொடரும் மழை: பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

Sunday, January 19th, 2020
பெரும்போகத்திற்கான அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதனால் விவசாயிகள் மீண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். பெரும்போக செய்கைக்கான நெல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் கடல்சார் ஆராட்சிக் கப்பல்!

Sunday, January 19th, 2020
2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது – தீர்வு தாருங்கள் என புதிதாக உள்வாங்கப்பட்ட அதிபர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கோரிக்கை!

Sunday, January 19th, 2020
... [ மேலும் படிக்க ]

யாழில் சந்தேகநபரை தாக்கிய உப பொலிஸ் உத்தியோகத்தர் மீது அதிரடி நடவடிக்கை!

Sunday, January 19th, 2020
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

சானியா மிர்சா இணை சாம்பியன்!

Sunday, January 19th, 2020
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு படையினருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா உறுதி!

Sunday, January 19th, 2020
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள்... [ மேலும் படிக்க ]

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்த உழைப்பாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்!

Saturday, January 18th, 2020
பனை தென்னை வள கூட்டுறவு சங்கம், குருநகர் கடல்தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது தொழில் நடவடிக்கையின் போது எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு... [ மேலும் படிக்க ]

இரணைமடுக் குளத்தில் முதற் கட்டமாக ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் – கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, January 18th, 2020
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் மீனவர் இறங்குதுறைகளில் ஒன்றான சாந்தபுரம் கிராம இறங்கு துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முதற்கட்டமாக சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்... [ மேலும் படிக்க ]