Monthly Archives: January 2020

எதிர்வரும் மாதம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு- அமைச்சர் மஹிந்த அமரவீர!

Wednesday, January 22nd, 2020
எதிர்வரும் மாதமளவில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வுகளை மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Wednesday, January 22nd, 2020
பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை – பதிவாளர் நாயக திணைக்களம்!

Wednesday, January 22nd, 2020
காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில்... [ மேலும் படிக்க ]

தலைவராக குயின்டான் டி காக் நியமனம்!

Wednesday, January 22nd, 2020
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24 ஆம் திகதி தொடங்குகிறது. அதன்பின் 3 போட்டிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் போராட்டம்!

Wednesday, January 22nd, 2020
யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகரசபை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்துடன் நிரந்தர நியமனம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கனேடிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, January 22nd, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கனேடிய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Wednesday, January 22nd, 2020
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் – 200க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, January 22nd, 2020
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை மூன்று பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பாலம் இடிந்து விழுந்து வீபத்து: சுமத்ரா தீவில் 09 பேர் பலி!

Wednesday, January 22nd, 2020
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Wednesday, January 22nd, 2020
சீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிரிகரித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]