Monthly Archives: September 2019

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டி – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு!

Tuesday, September 3rd, 2019
புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில்... [ மேலும் படிக்க ]

பொன்சேகாவின் உடல் ராகம மருத்துவ கல்லூரிக்கு!

Tuesday, September 3rd, 2019
காலஞ்சென்ற பேராசிரியர் கலோ பொன்சேகாவின் இறுதி ஆசையின் பிரகாரம் அவரது உடல் ராகம மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. 86 ஆவது வயதான பேராசிரியர் காலோ பொன்சேகா நேற்று (02) மதியம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் உதவி சட்ட மா அதிபராக இலங்கை பெண்!

Tuesday, September 3rd, 2019
முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் அமெரிக்காவின் மினசோட்டா பிராந்தியத்தில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹா, மாதெல்கமுவ, பட்டபொத்த பிரதேசத்தை சேர்ந்த நிலுஷி ரணவீர... [ மேலும் படிக்க ]

‘எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியில் ஜனாதிபதி , பிரதமர்!

Tuesday, September 3rd, 2019
எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் சபாநாயகர் விளக்கம்!

Tuesday, September 3rd, 2019
கடந்த யுத்தகால பகுதி உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக அரிப்பணித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன் – கூறுகிறார் அஜந்த மெண்டிஸ்!

Tuesday, September 3rd, 2019
எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ்... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மஹேந்திரன் விவகாரம்: இரு ஆவணங்கள் 2 அமைச்சுகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 3rd, 2019
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருதற்கு சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைப்பற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: மாலியில் 15 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 3rd, 2019
மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக மேற்கூரை... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது: உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கம்!

Tuesday, September 3rd, 2019
எல்லை நிர்ணய அறிக்கை இல்லாமல் பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது. எல்லை மீள்நிர்யண அறிக்கையில்லாமல் மாகாணசபை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Tuesday, September 3rd, 2019
ஜனாதிபதி தேர்தலில் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு... [ மேலும் படிக்க ]