Monthly Archives: September 2019

படகில் தீ விபத்து – கலிபோர்னியா மாகாணத்தில் 25 பேர் உயிரிழப்பு!

Wednesday, September 4th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்டாகுரூஸ் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 4th, 2019
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்ற 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

Wednesday, September 4th, 2019
தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 19 தேசிய... [ மேலும் படிக்க ]

அடையாள பணிப்புறக்கணிப்பில் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் !

Wednesday, September 4th, 2019
பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று(04) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைப்பாளர் சந்தன... [ மேலும் படிக்க ]

தூதுரகத்தை மூடும் முடிவை நைஜீரியா மறுபரிசீலனை செய்யும் – ஜனாதிபதி புஹாரி !

Wednesday, September 4th, 2019
இலங்கையுடனான தமது உறவை கருத்திற்கொண்டு கொழும்பில் உள்ள தமது தூதரகத்தை மூடுவதை நைஜீரியா மறுபரிசீலனை செய்யும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!

Wednesday, September 4th, 2019
மத்திய வங்கியின் பிணைமுறி ஊழலுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு ஒப்படைக்கும் விண்ணப்பத்தை சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!

Wednesday, September 4th, 2019
இலங்கையில் மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் இருப்பதால், மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தொழுநோயால்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை!

Wednesday, September 4th, 2019
உடன்படிக்கையின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கு எதிரான யோசனை ஒன்றை... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்கா கவலை!

Wednesday, September 4th, 2019
லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினரும், ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளும மோதிக்கொண்டமை தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியைக் குழப்பும்... [ மேலும் படிக்க ]

அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு – ஈரானின்!

Wednesday, September 4th, 2019
ஈரான் மற்றும் பிரான்ஸ் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஈரானின் அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர்... [ மேலும் படிக்க ]