Monthly Archives: September 2019

வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, September 12th, 2019
வலிகாமம் தெற்கு பிரதேசத்தி பொது அமைப்புகள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொடுக்கும் முகமாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  ஒருதொகுதி கதரைகள்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாளை விஜயம்!

Thursday, September 12th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாளையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

மிரட்டல் குற்றசாட்டு: கல்வி அமைச்சரை ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிப்பு!

Thursday, September 12th, 2019
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்தை அரசத் துறை ஊழல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சருடைய வழக்கில் சாட்சியம் அளித்த... [ மேலும் படிக்க ]

சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க!

Thursday, September 12th, 2019
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதி – சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!

Thursday, September 12th, 2019
இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் க்ஷூ ஜியன்வெலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

Thursday, September 12th, 2019
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சரத் கொஹன்காகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.... [ மேலும் படிக்க ]

சவேந்திரசில்வா நியமனம்: மனித உரிமை பேரவை கவலை!

Thursday, September 12th, 2019
இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலையை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி... [ மேலும் படிக்க ]

கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை!

Thursday, September 12th, 2019
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இராணுவ கட்டமைப்பில் மாற்றம் !

Thursday, September 12th, 2019
இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து வருகிறார். இதற்கமைய, 53 ஆவது டிவிசனில் இருந்த... [ மேலும் படிக்க ]

பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !

Thursday, September 12th, 2019
பலாலி விமான நிலைய மதிப்பீடுகளைச் செய்வதற்காக, இந்திய தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது. குறித்த குழு எதிர்வரும் வாரம் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]