Monthly Archives: September 2019

யாழ். பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்? என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

Thursday, September 19th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

திலீபனின் நினைவுகள் அரசியல் சுயலாபங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது – சபையை புறக்கணித்து ஈ.பி.டி.பி வெளியேற்றம்!

Thursday, September 19th, 2019
திலீபனின் உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய இயக்கங்களின் போராளிகளின் மரணத்தை யாரும் சுயநலன்களுக்காக அரசியலாக்கக் கூடாது என தெரிவித்து யாழ் மாநகரசபை கூட்டத்தை ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியாம்!

Thursday, September 19th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் சுகந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!

Thursday, September 19th, 2019
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Thursday, September 19th, 2019
2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, September 19th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!

Thursday, September 19th, 2019
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் முன்னாள் சகல துறை வீரர் ஓய்வு !

Thursday, September 19th, 2019
இந்தியாவின் முன்னாள் சகல துறை வீரர் டினேஸ் மொங்கையா, அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான... [ மேலும் படிக்க ]