Monthly Archives: September 2019

10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் பாகிஸ்தானில் போட்டி!

Monday, September 23rd, 2019
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இருந்து 50 இலட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி ஒப்பந்தம்!

Monday, September 23rd, 2019
அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர்... [ மேலும் படிக்க ]

கென்யாவில் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

Monday, September 23rd, 2019
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்று பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யா... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!

Monday, September 23rd, 2019
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கபட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்றம்!

Monday, September 23rd, 2019
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(23) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்!

Monday, September 23rd, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை இன்று(23) முன்னெடுத்துள்ளன. அரச நிர்வாக அமைச்சினால் அரச நிர்வாக அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நீதிமன்றை புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதால் தமயந்தி ஜயரத்னவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை!

Monday, September 23rd, 2019
எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச... [ மேலும் படிக்க ]

எவன்கார்ட் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை!

Monday, September 23rd, 2019
எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]

அரச துறைகளின் வேதனங்கள் அதிகரிக்கப்படவுள்ளன – நிதியமைச்சு!

Monday, September 23rd, 2019
அரச நிர்வாகத்துறை உட்பட்ட பல துறைகளின் வேதனங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. நிதியமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த வேதன உயர்வை வழங்குவதன் காரணமாக அரசாங்கத்துக்கு 200... [ மேலும் படிக்க ]

முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒன்றுகூடல் இலங்கையில் !

Monday, September 23rd, 2019
சர்வதேச நோய் விபரவியல் சங்கத்தினர் முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒன்றுகூடலை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர்.கொழும்பில் அண்மையில் இந்த ஒன்றுகூடல்... [ மேலும் படிக்க ]