Monthly Archives: August 2019

வைத்தியர்களில் 57% பேர் போலிகள் – சுகாதாரத்துறை தகவல்?

Thursday, August 15th, 2019
இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள்... [ மேலும் படிக்க ]

சோள இறக்குமதிக்கு அனுமதி!

Thursday, August 15th, 2019
விலங்குகளுக்கான உணவு உற்பத்திக்காக மேலும் 30 000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சோளம் இறக்குமதி... [ மேலும் படிக்க ]

இன்று கோலாகலமாக இடம்பெறவுள்ள மடு அன்னையின் திருவிழா!

Thursday, August 15th, 2019
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வெகு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப கட்டணம் 80 ரூபாய் வரை அதிகரிக்கும்?

Thursday, August 15th, 2019
முச்சக்கரவண்டிகளின் ஆரம்ப பயண கட்டணத்தை 80 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுயதொழில் புரிபவர்களின் தேசிய... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 15th, 2019
அடுத்த வருடத்தை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிப்பு!

Thursday, August 15th, 2019
மாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பட்டம் பறக்கவிட புதிய கட்டுப்பாடு!

Thursday, August 15th, 2019
நாட்டிலுள்ள சர்வதேச மற்றும் உள்ளக விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், 5 கிலோமீற்றர் வரையான உயரத்திற்கு பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும் என... [ மேலும் படிக்க ]

ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!

Thursday, August 15th, 2019
பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கென தேசிய... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்கு புதிய வரி நடைமுறை!

Thursday, August 15th, 2019
கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்கு வரி அறிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு வெளியே... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!

Wednesday, August 14th, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது... [ மேலும் படிக்க ]