ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!

Thursday, August 15th, 2019

பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கென தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாடவிதானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி ஆங்கில மொழி கல்விக்கான செயற்றிட்டங்களை தயாரித்து ஆசிரியர்களுக்கான சுற்றுநிரூபங்களும் ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்

Related posts:

திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு  வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்கு...
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமை...
சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன - இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!