தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு எதிர்வரும் 15இல் வெளிவரும்!
Tuesday, September 6th, 2016புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,வாக்காளர்கள் தங்களது பெயர் விபரங்கள் அடங்கியுள்ளதா என்பதை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர்அறிவித்தார்.
குறித்த இணையத்தள முகவரியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தங்களது விபரங்களைப் பார்வையிடக்கூடியவாறு அமைந்துள்ளது.
Related posts:
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!
அரசியல் பழிவாங்கல்கள் விவகாரம் - பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து இம்மாத இறுதியில் ஆராய்வு!
|
|
பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் - வட மாகாண சமுத...
பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின...
உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்ல...