Monthly Archives: July 2019

வீசா நடைமுறையில் பாதுகாப்பு முனைப்புக்கள் கடுமையாக்கப்படவுள்ளது!

Wednesday, July 31st, 2019
இலங்கைக்கான வெளிநாட்டவர்கள் வருகைதரு வீசா நடைமுறையின் போது சிங்கப்பூரைப் போல இலங்கையிலும் பாதுகாப்பு முனைப்புக்கள் கடுமையாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

எழுவரைகுளத்தை ஆக்கிரமித்த வனஜீவராசிகள் திணைக்களம் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுகிறது – மருதங்கேணி மீனவர் குற்றச்சாட்டு!

Wednesday, July 31st, 2019
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலுள்ள எழுவரைகுளத்தினை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, July 31st, 2019
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

சைட்டம் மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு!

Tuesday, July 30th, 2019
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம்!

Tuesday, July 30th, 2019
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு... [ மேலும் படிக்க ]

கால்ப்பந்து தரவரிசை – இலங்கை முன்னேற்றம்!

Tuesday, July 30th, 2019
சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் (பிபா) வெளியிடப்பட்டுள்ள புதிய கால்பந்து தரவரிசைப்படுத்தலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி 200 ஆவது இடத்தினை கைப்பற்றியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

சிறையில் கலவரம் – 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 30th, 2019
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 16 பேரின் உடல்கள் தலை... [ மேலும் படிக்க ]

நாட்டை மோசமாக சித்தரிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Tuesday, July 30th, 2019
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாலையில் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தால் நாடு ஒன்று இருக்கின்றதா?... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, July 30th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலகப் போரில் கடலில் மூழ்கிய கப்பலை பார்வையிட்டார் ரஷ்ய ஜனாதிபதி!

Tuesday, July 30th, 2019
ரஷ்ய ஜனாதிபதி புடின் நீர் மூழ்கி கப்பல் ஒன்றில் செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]