Monthly Archives: June 2019

பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்!

Tuesday, June 4th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி – இதுவரை 2289 பேர் கைது!

Tuesday, June 4th, 2019
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தினத்திலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் உயரதிகாரிகள்!

Tuesday, June 4th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (4ஆம் திகதி) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர். சிரேஷ்ட பிரதிப்... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் – ஜனாதிபதி!

Tuesday, June 4th, 2019
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சகோதரத்துவத்துடனும், பரஸ்பர... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான உறவைப் பலப்படுத்துவதற்கு ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Tuesday, June 4th, 2019
இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு – கெக்கிராவயில் சம்பவம்!

Tuesday, June 4th, 2019
கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு வெளியிட்டு நேற்று... [ மேலும் படிக்க ]

உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!

Tuesday, June 4th, 2019
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

உலக சாதனை படைத்த வங்கதேச வீரர்!

Tuesday, June 4th, 2019
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன், ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்று நடந்த லீக்... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் மரணத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Tuesday, June 4th, 2019
ஸ்பானிய கால்பந்து நட்சத்திரமான ஜோஸ் அண்டோனியோ ரையஸ் கார் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டது தொடர்பில் உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து ஏற்படும் போது மணிக்கு 237 கி.மீ... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பதற்றம் எங்களுக்கு உதவும் – தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கலிஸ்!

Tuesday, June 4th, 2019
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவரும் ஆல்-ரவுண்டருமான கலிஸ் அளித்துள்ள பேட்டியில், உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்து இருப்பது... [ மேலும் படிக்க ]