Monthly Archives: June 2019

இ.போ.ச. ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு!

Friday, June 14th, 2019
இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்க பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தின் பிரச்சினைகளை நிதியமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணில் பாய்கிறது!

Friday, June 14th, 2019
இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதி இது... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Friday, June 14th, 2019
பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இது வரையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமான... [ மேலும் படிக்க ]

சுய மதிப்பீட்டு மாநாடு – 2019 யாழ்ப்பாணத்தில்!

Friday, June 14th, 2019
பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது இன்று (14) யாழ்ப்பாணத்தில் Tilko விடுதியில் உள்ள சோழோ மண்டபத்தில் நடைபெறுகின்றது. போரினால் பெரிதும்... [ மேலும் படிக்க ]

பிணைமுறி மோசடி: தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

Friday, June 14th, 2019
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது . அந்தவகையில் அனைத்து... [ மேலும் படிக்க ]

இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்பு – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, June 13th, 2019
மக்களிடம் இழந்துள்ள தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையிலேயே கம்பரலிய மற்றும் சமுர்த்தி போன்ற திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுத்தி வருகின்றது என... [ மேலும் படிக்க ]

அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அந்தந்த வேளைகளில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளோம் – டக்ளஸ் எம்.பி!

Thursday, June 13th, 2019
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்ல அச்சப்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, June 13th, 2019
நாட்டின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, June 13th, 2019
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையானது யாழ். மாவட்டத்தில் தற்கால வேலைவாய்ப்பினை மையமாகக் கொண்டு முழு நேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது. இதில்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித்தாய்மார்கள் தமது வதிவிடங்களை உறுதி செய்யவும்!

Thursday, June 13th, 2019
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார் மகப்பேற்றுக்கு முன்னதாக தமது வதிவிடத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மகப்பேற்றுக் காலத்தில்... [ மேலும் படிக்க ]