Monthly Archives: June 2019

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற்படுத்த முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 21st, 2019
800 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேரமன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால்... [ மேலும் படிக்க ]

ஐ.நா சமாதான படையணிகளின் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு!

Friday, June 21st, 2019
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்ற போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியர் விளக்கமறியலில்!

Friday, June 21st, 2019
பருத்தித்துறையில் பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை... [ மேலும் படிக்க ]

பொரள்ளையில் 04 வீடுகள் தீக்கிரை!

Friday, June 21st, 2019
பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் இன்று(21) அதிகாலை திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. 141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளராக இளங்கோவன் நியமனம்!

Friday, June 21st, 2019
வடக்கின் கல்வித்துறையில் சுமத்தப்பட்டு வரும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதற்கமைய நான்கு மாதத்தில்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

Friday, June 21st, 2019
தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய தவறை ஈரான் இழைத்திருக்கிறது – டிரம்ப் குற்றச்சாட்டு!

Friday, June 21st, 2019
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்!

Friday, June 21st, 2019
நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல்... [ மேலும் படிக்க ]

தொடருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு: அரச பேருந்துகள் சேவையில்!

Friday, June 21st, 2019
தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் நேற்று நள்ளிரவுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதனப்பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதன்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் பொறுப்பற்று செயற்படுகிறது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு!

Friday, June 21st, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையில் அரசாங்கம் முழுமையான பொறுப்பை வெளிப்படுத்தவில்லை என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். பரிசுத்தப்... [ மேலும் படிக்க ]