Monthly Archives: May 2019

பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் மாணவனின் கால் முறிவு – வடமராட்சியில் சம்பவம்!

Wednesday, May 29th, 2019
வடமராட்சியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவன் ஒருவரைத் தாக்கியதில் அவர் அப்பகுதியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்கியது இந்தியா!

Wednesday, May 29th, 2019
இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, இலங்கைக்கு செல்வதனை மறு... [ மேலும் படிக்க ]

சூடானில் பணிப்புறக்கணிப்பு – விமானங்கள் இரத்து!

Wednesday, May 29th, 2019
சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பொது பணிப்புறக்கணிப்பில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை மறுசீரமைப்பு!

Wednesday, May 29th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று(29) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ரஞ்சித் மத்துமபண்டார - பொது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, May 29th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

பயிற்சிப் போட்டி – இந்திய அணி 95 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, May 29th, 2019
உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் ஒருநாள் பயிற்சி போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 95 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு!

Wednesday, May 29th, 2019
பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரேசிலின் அமேசோனாஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, May 29th, 2019
சாவகச்சேரி நகரசபை பொதுச் சந்தையைக் குத்தகைக்கு விடவேண்டாமென வலியுறுத்தி சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.         இதனால் சந்தை மூடப்பட்டு வெறிச்சோடிக்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வசித்து வருவோரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றனவா?

Wednesday, May 29th, 2019
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தொடர் குண்டு வெடிப்பு – நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்பு!

Wednesday, May 29th, 2019
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]