அமைச்சரவை மறுசீரமைப்பு!

Wednesday, May 29th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று(29) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமப்புற பொருளாதார நடவடிக்கை

பீ.ஹெரிசன் – விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி

வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டு அலுவல்கள்

அமைச்சர் பீ.ஹெரிசன் கீழ் இருந்த கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பிலான விடயதானங்கள் அமைச்சர் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: