நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, May 29th, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: