Monthly Archives: April 2019

திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கான நேர்முகப்பரீட்சைக்கு 101 பேர் தெரிவு!

Thursday, April 4th, 2019
இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் 101 பேர்  நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை தன்னிச்சையான செயற்படுகிறது – குற்றம் சுமத்துகின்றது தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, April 4th, 2019
வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து அதிகார சபையின் தன்னிச்சையான செயற்பாட்டால், வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படடு வருகின்றனர் என்று முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

ஒருவர் இருந்தாலும் மலசலகூடம் கட்டாயம் : புள்ளிகளை விடுத்து அமைத்துத்தாருங்கள் !

Thursday, April 4th, 2019
குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தால் கூட அவருக்கு மலசலகூட மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும், ஒருவருக்கு என்றால் மலசல கூட வசதி தேவையில்லை என்று அவரை விட்டுவிட முடியாது.... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவர் நியமனம் !

Thursday, April 4th, 2019
நெடுந்தீவில் நிரந்தர மருத்துவர் ஒருவர் தற்போத நியமிக்கப்பட்டுள்ளார் என்ற யாழ்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்பற்ற பாடசாலைக்கான நடவடிக்கையை முன்னெடுங்கள் பாடசாலை சமூகத்திற்கு கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்!

Thursday, April 4th, 2019
டெங்கு நுளம்பற்ற பாடசாலை சுற்றாடல்களை முன்னெடுப்பதற்காக புதிய பாடசாலை தவணை நிறைவடைவதற்கு முன்னரும் 2 ஆம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலை சுற்றாடல் பகுதிகளில் சுத்தம்... [ மேலும் படிக்க ]

ஒன்பதாம் திகதி நள்ளிரவுமுதல் தொடருந்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்!

Thursday, April 4th, 2019
தொடருந்து தொழிற்சங்கமானது எதிர்வரும் ஒன்பதாம் திகதி நள்ளிவு முதல் இரு தினங்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை தொடருந்து... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பம் : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.சுகாதாரப் பணிமனை எச்சரிப்பு!

Thursday, April 4th, 2019
யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பத்தினுடனான காலநிலையில் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.பிராந்திய சுகாதாரக் கல்விப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளது. அதிக... [ மேலும் படிக்க ]

உணவுப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

Thursday, April 4th, 2019
மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள இரசாயன மற்றும் இரசாயன பயன்பாடு பற்றிய பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் பொது மக்களை தெளிவூட்ட... [ மேலும் படிக்க ]

தானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கம்!

Thursday, April 4th, 2019
ஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூடிய கலத்தினை செயற்கை முறையில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். இக்கலங்கள் முற்றிலும் இயற்கையான கலங்களை ஒத்த கட்டமைப்பில்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
இந்த நாட்டில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் யாருடைய ஆட்சியில் காணாமற்போகச் செய்யப்பட்டனர் என்றொரு விடயம் தொடர்பில் சிலர் அத்தகைய சம்பவங்களை தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது... [ மேலும் படிக்க ]