உணவுப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!
Thursday, April 4th, 2019மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள இரசாயன மற்றும் இரசாயன பயன்பாடு பற்றிய பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் பொது மக்களை தெளிவூட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மக்கள் உணவுப் பயன்பாட்டில் தகுந்த மற்றும் தகுதியற்ற என்பவை தொடர்பில் பரீட்சிக்க வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்பு பிரிவின் துணை அத்தியட்ச பணிப்பாளர் லக்ஷ்மன் கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி: வவுணதீவில் பதற்றம்!
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நட...
|
|