நேற்றையதினம் நாட்டின் பல்வேறு
பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை
சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]
கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில்
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இவர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும்
மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேல்லை, இன்று(22)... [ மேலும் படிக்க ]
நாட்டின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,சுற்றுலா உணவகங்கள்,மருத்துவமனைகள், தூதரகங்கள் மற்றும் அனைத்து கத்தோலிக்க மதத்தலைவர்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் போன்று முக்கிய அரசாங்க... [ மேலும் படிக்க ]
நாட்டின் அனைத்து பகுதிகளிலும்
இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உயர்வாக காணப்படுவதாக வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன் இடியுடன் கூடிய மழை... [ மேலும் படிக்க ]
நாட்டில் இடம்பெற்ற வெடிப்புக்களுக்கு
காரணமான சிலர் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பப்படும் வீடு ஒன்று பாணந்துறை - சரிக்காமுல்ல
பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை
குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்சில் அமைந்துள்ள
ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தற்கொலை
குண்டு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருக்க கூடும் என்ற சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]
நேற்றையதினம் நாடளாவிய ரீதியில்
அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]
தனிப்பட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி
இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார்.
சில மருத்துவ பரிசோதனைகளுக்காக
ஜனாதிபதி மைத்திரி சிங்கப்பூர் சென்றிருந்தார்.... [ மேலும் படிக்க ]