Monthly Archives: April 2019

பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

Monday, April 22nd, 2019
நேற்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை!

Monday, April 22nd, 2019
கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

குண்டு வெடிப்பின் எதிரொலி: அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது !

Monday, April 22nd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேல்லை, இன்று(22)... [ மேலும் படிக்க ]

மத வழிப்பாட்டுத் தலங்கள் பொது இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

Monday, April 22nd, 2019
நாட்டின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,சுற்றுலா உணவகங்கள்,மருத்துவமனைகள், தூதரகங்கள் மற்றும் அனைத்து கத்தோலிக்க மதத்தலைவர்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் போன்று முக்கிய அரசாங்க... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, April 22nd, 2019
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உயர்வாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் இடியுடன் கூடிய மழை... [ மேலும் படிக்க ]

குண்டு வெடிப்பு சம்பவங்கள் – 21 பேர் கைது!

Monday, April 22nd, 2019
நாட்டில் இடம்பெற்ற வெடிப்புக்களுக்கு காரணமான சிலர் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பப்படும் வீடு ஒன்று பாணந்துறை - சரிக்காமுல்ல பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தாக்குதல்: ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைத்து அஞ்சலி!!

Monday, April 22nd, 2019
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்சில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

கொழும்பு தாக்குதலின் பின்னணியில் ஐ.ஐ.எஸ்?

Monday, April 22nd, 2019
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது – பொலிஸார் அறிவிப்பு!

Monday, April 22nd, 2019
நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்!

Monday, April 22nd, 2019
தனிப்பட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார். சில மருத்துவ பரிசோதனைகளுக்காக ஜனாதிபதி மைத்திரி சிங்கப்பூர் சென்றிருந்தார்.... [ மேலும் படிக்க ]