ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது – பொலிஸார் அறிவிப்பு!
Monday, April 22nd, 2019நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டாலும் அரச அலுவலகங்கள் திறக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு மாகாண நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் - மாகாண கல்வி செயலாளர்!
எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் - யாழ் மாநகர முன்னாள் மேயர் திர...
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெ...
|
|
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு - பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் செப்டம்பரில்!
அரச - தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் கு...
இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் - ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பத...