Monthly Archives: April 2019

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் தகவல்!

Tuesday, April 23rd, 2019
நேற்றுமுன்தினம் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எச்சரிக்கை முன்னரே கிடைத்த... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்புகளின் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய இளைஞன்!

Tuesday, April 23rd, 2019
இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கொழும்பில் நடந்த அனைத்து குண்டுத்தாக்குதல்களையும் காணொளியாக பதிவு செய்த இளைஞன்... [ மேலும் படிக்க ]

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி!

Tuesday, April 23rd, 2019
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு  எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், டெல்லி கெப்பிரல்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும்!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து இரண்டாம் தவனைக்கான  சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகின்றது சர்வதேச பொலிஸ்!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச பொலிஸார் முன்வந்துள்ளது. சர்வதேச பொலிஸின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சங்ரில்லா உணவகத்தில் உயிர் தப்பிய பிரபல கிரிக்கட் வீரர்.!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல்களில் நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல்... [ மேலும் படிக்க ]

குண்டுத் தாக்குதலின் எதிரொலி: சகல மே தின கூட்டங்களும் இரத்து – அமைச்சர் அகிலவிராஜ்!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து சகல மேதின கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணமாகவே சகல மே தின கூட்டங்களையும் இரத்து... [ மேலும் படிக்க ]

இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்... [ மேலும் படிக்க ]

தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் 28 பேர் கைது !

Tuesday, April 23rd, 2019
நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்கதல்கள் தொடர்பில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!

Tuesday, April 23rd, 2019
பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் 5... [ மேலும் படிக்க ]