சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும்!
Tuesday, April 23rd, 2019நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து இரண்டாம் தவனைக்கான சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 60 பேருக்கு உண்ணிக்காய்ச்சல்!
யாழ்ப்பாணத்தில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிப்பு!
வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
|
|