இலங்கைக்கு வருகின்றது சர்வதேச பொலிஸ்!
Tuesday, April 23rd, 2019இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச பொலிஸார் முன்வந்துள்ளது. சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார்.
டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Related posts:
வேகமாக பரவும் கொரோனா :அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி!
தேங்கியிருக்கும் பல்லாயிரம் கணக்கான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து முடிக்க நடவடிக்கை - நீதி...
தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!
|
|