Monthly Archives: March 2019

இலங்கைக்கான கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க IMF முடிவு!

Friday, March 1st, 2019
இலங்கைக்கு வழங்கவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடன் திட்டம் 3... [ மேலும் படிக்க ]

சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, March 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக... [ மேலும் படிக்க ]

உயர் தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு!

Friday, March 1st, 2019
இந்த வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவொரு காரணங்களுக்காகவும்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் மருந்து இறக்குமதியில் பெரும் மோசடி : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!

Friday, March 1st, 2019
மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு புற்றுநோயை தடுக்கும் இரண்டு வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் போது 3.8 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி!

Friday, March 1st, 2019
 புதிய தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பரந்தன் விபத்தில் ஆறு பேர் காயம்!

Friday, March 1st, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்தொன்று பரந்தன் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு!

Friday, March 1st, 2019
றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்!

Friday, March 1st, 2019
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்களான... [ மேலும் படிக்க ]

இந்திய விமானியை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்!

Friday, March 1st, 2019
பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் – காலநிலை அவதான நிலையம்!

Friday, March 1st, 2019
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்பிரகாரம் கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்... [ மேலும் படிக்க ]