Monthly Archives: March 2019

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Friday, March 1st, 2019
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஆட்பதிவு... [ மேலும் படிக்க ]

இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள்!

Friday, March 1st, 2019
இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. டயர், குழாய்கள் உள்ளிட்ட ஏனைய இறப்பர் உற்பத்திகளை சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம்!

Friday, March 1st, 2019
நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இம்மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அவர் இலங்கையில் தங்கி... [ மேலும் படிக்க ]

கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு – சோமாலியாவில் சம்பவம்!

Friday, March 1st, 2019
சோமாலியா தலைநகரில் வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும்... [ மேலும் படிக்க ]

யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
கடந்த காலத்தில் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே தவிர அதை எமது இனம் திட்டமிட்டு மேற்கொண்டதாக எவரும் கூறிவிட முடியாது. ஆனாலும் அந்த போராட்டத்தை இதர தமிழ் தரப்பினர் தீர்வுக்கான... [ மேலும் படிக்க ]

தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் – சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் விரைவில் தாயகம் திரும்பி இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனையுடன் இருப்பவர். அண்மையில் அவருக்கு... [ மேலும் படிக்க ]

மரம் வெட்டும் இயந்திரங்கள் பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!

Friday, March 1st, 2019
மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

Friday, March 1st, 2019
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஹம்சா பின்லேடனின் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, March 1st, 2019
ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை... [ மேலும் படிக்க ]