Monthly Archives: March 2019

ரவிசாஸ்திரியின் கருத்து முட்டாள்தனமானது – இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சாளர்!

Tuesday, March 5th, 2019
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை 4ஆம் நிலையில் களமிறக்க முடிவெடுப்போம் என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறிய கருத்து முட்டாள்தனமானது என முன்னாள் இந்திய... [ மேலும் படிக்க ]

ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் கிரிக்கெட் !

Tuesday, March 5th, 2019
ஆசிய விளையாட்டில் 2014ஆம் ஆண்டோடு கைவிடப்பட்ட கிரிக்கெட் போட்டி, 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் 2022ஆம் ஆண்டு நடைபெற... [ மேலும் படிக்க ]

வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் – வெயின் பிராவோ!

Tuesday, March 5th, 2019
உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் அணியாக இருக்கும் என்று வெயின் பிராவோ தெரிவித்துள்ளார். மே 30ஆம் திகதி தொடங்கும் உலகக் கோப்பையை இங்கிலாந்து,... [ மேலும் படிக்க ]

வடக்கின் போர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பம்!

Tuesday, March 5th, 2019
'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

திருக்கேதீச்சர சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது – யாழ்ப்பாணம் மறைமாவட்டம் குரு முதல்வர்!

Monday, March 4th, 2019
எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் 20 ஏக்கர் காணி விடுவிப்பு!

Monday, March 4th, 2019
வலி.வடக்கு பகுதியில் 20 ஏக்கர் மக்களின் காணி இராணுவத்தினரால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. காணி கையளிப்பதற்கான நிகழ்வு இன்று(04) யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை... [ மேலும் படிக்க ]

மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!

Monday, March 4th, 2019
மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் இருக்கும் நல்லுறவையும் சிதைப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான சம்பவங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

சிறந்த தலைமைத்துவம் இன்மையே நாட்டின் தளம்பலுக்குக் காரணம் – மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்!

Monday, March 4th, 2019
இலங்கையில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த காலங்களைவிட நாட்டில் இலஞ்ச, ஊழல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கடும் சூறாவளி – 14 பேர் பலி!

Monday, March 4th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லீ கவுண்டியின் பீராகார்டு... [ மேலும் படிக்க ]

கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!

Monday, March 4th, 2019
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு - பாகிஸ்தான், கராச்சி - லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும்... [ மேலும் படிக்க ]