Monthly Archives: March 2019

அரச நிறைவேற்று அதிகாரிகள் குழு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, March 12th, 2019
அரச நிறைவேற்று அதிகாரிகள் நிறைவேற்று குழு அடுத்த வாரத்தின் பின்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த குழுவின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!

Tuesday, March 12th, 2019
கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்கும் திகதி மேலும் நீடிப்பு!

Tuesday, March 12th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம்... [ மேலும் படிக்க ]

மாலிங்க தலைமை தாங்கிய இலங்கை அணி தொடர் தோல்வி – அணிக்கு புதிய தலைமை!

Tuesday, March 12th, 2019
இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைமையில் மீண்டும் மாற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்கா... [ மேலும் படிக்க ]

வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய்!

Tuesday, March 12th, 2019
இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஓர் பங்காக காணப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, March 12th, 2019
இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. வாக்காளர்களின் வீடுகளுக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கும்... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் இராணுவ தொப்பியுடன் இந்திய வீரர்கள் – ICC இடம் முறையிட்டது பாகிஸ்தான்!

Tuesday, March 12th, 2019
கிரிக்கெட் விளையாடும் போது இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்தது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான்அமைச்சகம் முறைப்பாடு வழங்கியுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் மற்றுமொரு அதிசயம் கொழும்பில்!

Tuesday, March 12th, 2019
175 மீற்றர் உயரம் மற்றும் 10 மீற்றர் அகலத்தைக் கொண்ட தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள குறித்த மேம்பாலம்... [ மேலும் படிக்க ]

அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே தேவையான கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதற்கு துணைபோவதுடன், இலங்கை... [ மேலும் படிக்க ]

பனை நிதியம் வெற்றுத் திட்டம் : நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 11th, 2019
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் “பனை நிதியம்” எனும் திட்டத்திற்கு திட்ட தெளிவுபடுத்தலையோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டையோ செய்யவில்லை. வெறும் வார்த்தைப்... [ மேலும் படிக்க ]