மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!
Tuesday, March 12th, 2019கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளுக்குள் உள்ளடங்குகிறது.
Related posts:
சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு பொய் கூறுகின்றனர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவேசம்!
அனுமதி பெறாத விடுமுறை? - சம்பளத்தில் கழிக்கப்படும் சாரதிகள் விடயத்தில் சபை கட்டுப்பாடு!
சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!
|
|