Monthly Archives: March 2019

அடுத்தவாரம் O/L பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!

Thursday, March 21st, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில்... [ மேலும் படிக்க ]

கற்றாளை செய்கையின் மூலம் கூடுதல் வருமானம்!

Thursday, March 21st, 2019
கற்றாளை செய்கையின் மூலம் உற்பத்தியாளர்கள் கூடுதலான வருமானம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. கலென்விந்துனுவேவ வனாத்தவில்லே ஹொருவபத்தான ஆகிய பிரதேசங்களில் தற்பொழுது 3000... [ மேலும் படிக்க ]

நாட்டின் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கு சர்வதேசத்தில் அதிக கேள்வி!

Thursday, March 21st, 2019
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் மற்றும் பழங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, நாட்டில் மரக்கறி மற்றும்... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்து விபத்து – மண்டைதீவில் இளைஞன் பலி!

Thursday, March 21st, 2019
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்ற இளைஞனே... [ மேலும் படிக்க ]

தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் ஆரம்பம்!

Thursday, March 21st, 2019
குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் யாழில் நடைபெறவுள்ளன. நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியில் உள்ள... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத வலி தெற்கு பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Thursday, March 21st, 2019
புன்னாலைக்கட்டுவன் பகுதி வடக்கு பிள்ளையான்கட்டு மயானத்தில் மனித உடலங்கள் எரிக்கப்படுவதால் அதனை அண்டி வாழும் மக்களதும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்டுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – அமைச்சர் ரவி கருநாயக்கா!

Thursday, March 21st, 2019
நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்திநிலையம் அமைக்கப்பட்டு அந்தப்பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்படும் என்று மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருநாயக்கா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை – ஜனாதிபதி!

Thursday, March 21st, 2019
போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகளை கொள்வனவு செய்ய தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினருக்கு தாக்குதல் படகுகளையோ,... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் சென்ற பேருந்து கடத்தப்பட்டு தீவைப்பு – இத்தாலியில் பதற்றம்!

Thursday, March 21st, 2019
இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறித்த பேருந்தின் சாரதி கடத்தி தீ வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்தில் உள்ள சில... [ மேலும் படிக்க ]