Monthly Archives: March 2019

நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!

Friday, March 22nd, 2019
22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். இதில் 5200 மெற்றிக் டொன் அம்பாறை மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்து விபத்து – 100 பேர் வரை பலி!

Friday, March 22nd, 2019
ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் உள்துறை அமைச்சு இதனை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்திலும் 05 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!

Friday, March 22nd, 2019
இங்கிலாந்தின் Birmingham பிரதேச பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 05 பள்ளிவாசல்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ONLINE மூலம் பரீட்சை!

Friday, March 22nd, 2019
முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தர மாணவர்களுக்கான தகவல்... [ மேலும் படிக்க ]

இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 44 பேர் பலி!

Friday, March 22nd, 2019
சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90... [ மேலும் படிக்க ]

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 6 பேர் படுகாயம்!

Friday, March 22nd, 2019
கொழும்பு - புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் நேற்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கச் செய்யாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இலங்கையில் நடைபெற்ற கசப்பான அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறல் என்பது அவசியமாகும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு சமத்துவமாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]

சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, March 21st, 2019
அண்மைக் காலமாக இந்த நாட்டில் மிளகு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் மிகவும் பரவலாகவே பேசப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் மீள் ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]