Monthly Archives: March 2019

வெளிநாடுகளின் சுற்றுலாவிகளுக்கு மே மாதம் தொடக்கம் நுழைவிசைவு இலவசம்!

Wednesday, March 27th, 2019
மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறுமாதங்களுக்கு இந்தத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களுக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது ஏன்? – சபை உறுப்பினர்கள் கேள்வி!

Wednesday, March 27th, 2019
அனர்த்த முகாமைத்தவ திணைக்களத்தால் சபைகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களுக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – நீர் வற்றும் ஆறுகள்!

Wednesday, March 27th, 2019
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிப்போய் உள்ளன. மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான,... [ மேலும் படிக்க ]

நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் – சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!

Wednesday, March 27th, 2019
கிணறுகளில் இருந்தும் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் கிணறுகளுக்கு பாதுகாப்புத்தடுப்பு வலைகளைப் போடுமாறு சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர். மாநகர... [ மேலும் படிக்க ]

உணவகங்களை சோதனை செய்ய குழு நியமிப்பு!

Wednesday, March 27th, 2019
யாழ்ப்பாண மாநகரப்பகுதியில் உள்ள உணவகங்களை சோதனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மாநகர சபையில் பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

2018 இல் 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது!

Wednesday, March 27th, 2019
2018 ஆம் ஆண்டில் 21 அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் மற்றும் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வெயிலில் குடிதண்ணீர்ப் போத்தல்கள், மென்பானங்களை வைக்க வேண்டாம் – சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!

Wednesday, March 27th, 2019
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடிதண்ணீர்ப் போத்தல்கள், மென்பானங்கள், இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் 8 பேர் நாளாந்தம் உயிரிழப்பு – தண்டப்பணத்தை அதிகரிக்கக் கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
வீதி விபத்துக்களில் நாளொன்றுக்கு 8 பேர் வரையிலானோர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டிய போக்குவரத்துப் பிரதி அமைச்சர் அசோக அபே சிங்க இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால்... [ மேலும் படிக்க ]

துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு விரைவில் தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, March 27th, 2019
வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட  தனியாருக்கு சொந்தமான துப்பரவு செய்யாத பற்றைக் காணிகளை சபை கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக வேலணைப் பிரதேசசபைத் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

Tuesday, March 26th, 2019
பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா! ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை... [ மேலும் படிக்க ]