நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் – சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!
Wednesday, March 27th, 2019
கிணறுகளில் இருந்தும் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் கிணறுகளுக்கு பாதுகாப்புத்தடுப்பு வலைகளைப் போடுமாறு சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாநகர பிரதேசத்தில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப்பிரிவினர் குடியிருப்பாளர்களின் கிணறுகளைப்பார்வையிட்டு வருகின்றனர்.
அனேகமான மக்கள் கப்பி, துலா மூலம் கிணற்றுத்தண்ணீரை அள்ளுவது குறைந்துள்ளன. மோட்டார் பம்பி மூலம் தண்ணீரை எடுப்பதால் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
Related posts:
சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ரணமயுர பிரதேசத்தில் ஆரம்பம்!
தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்த...
மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!
|
|
|


