Monthly Archives: February 2019

டக்ளஸ் தேவானந்தா செய்தது துரோகமல்ல; அதுவே நிதர்சனமானது – யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை அரசுகளுடன் தனது இணக்க அரசியலூடாக செய்த சேவைகளும் மக்களுக்கான செயற்பாடுகளும்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு!

Friday, February 8th, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று(08) வகுப்பு... [ மேலும் படிக்க ]

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்பு நடத்த தடை!

Friday, February 8th, 2019
வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 1, 683 தொழுநோயாளர்கள் இனங்காணல்!

Friday, February 8th, 2019
நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 683 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டுத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சம்பா ஜே.அலுத்வீர... [ மேலும் படிக்க ]

பணம் அறவிடுவதைத் தடுப்பதற்கு மீண்டும் சுற்றுநிருபத்தில் திருத்தம் – கல்வி அமைச்சர்!

Friday, February 8th, 2019
பெற்றோர்கள் பணம் சேர்த்து அதிபர்களுக்கு வழங்கிவருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

இந்துமக்கள் குறைகேள் அரங்கு கருத்துக்களத்தில் பேச அழைப்பு!

Friday, February 8th, 2019
இந்து சமயப் பேரவையால் நடத்தப்படும் கருத்துக் களத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ஆராய்ந்து புத்திஜீவிகளும் சைவத் தமிழ் ஆர்வலர்களும் இந்துக்கள் அரசியல் அநாதைகளாகவே... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடையின் போது பொலிஸாரின் இடையூறு இருக்கமாட்டாது – கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Friday, February 8th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடைக்காகக் கொண்டு செல்லும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் அறுவடை செய்கின்ற நெல் என்பவற்றை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரங்கள் என்பவற்றை... [ மேலும் படிக்க ]

மரத்தால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

Friday, February 8th, 2019
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மரத்தால் தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் வேலியைக் கட்டுவதற்கு மரத்தில் ஏறி கொப்புகளை வெட்டும்போது தவறி... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வது தொடர்பில் சங்கக்கார – மகேலவின் யோசனைகள் ஏற்பு!

Friday, February 8th, 2019
இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வது குறைக்கப்படுவதற்காக முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்தன முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Friday, February 8th, 2019
மருத்துவமனைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் 25 வகைக்கும் மேற்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கான... [ மேலும் படிக்க ]