மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!
Friday, February 8th, 2019மருத்துவமனைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் 25 வகைக்கும் மேற்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
4 வகை மருந்துகள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் ஏனைய மருந்து வகைகளையும் விரைவாக இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த வாரம்முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்...
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!
தாமதமான சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிட தீர்மானம் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ந...
|
|