Monthly Archives: February 2019

வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம் – 18 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது!

Sunday, February 10th, 2019
வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு. முறையான உடற்பயிற்சி எவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கருத்தால் மனமுடைந்துள்ளதாம் மனித உரிமைகள் ஆணைக்குழு!

Sunday, February 10th, 2019
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த விமர்சனங்களால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தைரியத்தை... [ மேலும் படிக்க ]

தேசிய பொருளாதாரக் கொள்கையால் வடக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது – மத்திய வங்கியின் பொருளாதார அபிவிருத்திக் கூட்டமைப்புக் குழு !

Sunday, February 10th, 2019
நாட்டின் தேசிய பொருளாதார கொள்ளை மூலம் வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தியை செய்ய முடியாது. மாகாணத்துக்கு என்று சிறப்பான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

Sunday, February 10th, 2019
வடக்கு மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் புள்ளி விபரம்... [ மேலும் படிக்க ]

அறிவிப்புப் பலகை இல்லை என்பதைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது – தொல்பொருள் திணைக்கள ஆணையர் எச்சரிக்கை!

Sunday, February 10th, 2019
தொல்பொருள் அமைவிடங்களில் அறிவிப்புப் பலகைகள் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது என தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் – மக்கள் குற்றச்சாட்டு!

Sunday, February 10th, 2019
இலங்கை போக்குவரத்துச் சபையின் 749 வழி இலக்கமுடைய பேருந்துச்சேவை கடந்த ஒரு மாத காலமாக இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த பேருந்துச் சேவை யாழ். சாலையில்... [ மேலும் படிக்க ]

40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!

Sunday, February 10th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் வரையான சோளச் செய்கை அழிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அம்பாறை மாவட்டத்தில் இப்புழு அடையாளம்... [ மேலும் படிக்க ]

கெற்பேலி – கிளாலி வீதியை சீரமைக்குமாறு கோரிக்கை!

Saturday, February 9th, 2019
தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள கெற்பேலி – கிளாலி வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று மக்கள்... [ மேலும் படிக்க ]

மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் – இலங்கை அரசு அதிரடி!

Saturday, February 9th, 2019
மீனவர்களுக்கு அடையாள அட்டையும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி பி எஸ் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.ஹெரிசன்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

Saturday, February 9th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]