Monthly Archives: February 2019

பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Friday, February 15th, 2019
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியனவற்றுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தராது – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!-

Friday, February 15th, 2019
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படுவதற்கான காலம் உருவாக வேண்டுமானால் மக்கள் மீதான அக்கறையும் தற்துணிவுடன் அதைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலும்... [ மேலும் படிக்க ]

உசைன் போல்டின் சாதனையை முறியடிக்கத் தயாராகும் 7 வயது சிறுவன்!

Thursday, February 14th, 2019
உலகின் வேகமான மனிதன் உசைன் போல்டினை போன்று வேகமாக ஓடும் சிறுவன் தொடர்பான செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு குறுந்தூரத்தை... [ மேலும் படிக்க ]

ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி!

Thursday, February 14th, 2019
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை... [ மேலும் படிக்க ]

விமான விபத்து – கென்யாவில் 5 பேர் உயிரிழப்பு!

Thursday, February 14th, 2019
கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் வடமேற்கு பகுதியில் மசாய்... [ மேலும் படிக்க ]

மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்காது – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, February 14th, 2019
எமது கரங்களுக்கு யாழ் மாநகரின் ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் குடிநீருக்கான வரி  அதிகரிப்பு மட்டுமல்லாது மக்களுக்கான எந்தவொரு அசௌகரியங்களை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
அரச ஊடகங்களை உண்மையான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துடன் அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர், ஏழு... [ மேலும் படிக்க ]

நடுக்கடலில் மயங்கி விழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

Thursday, February 14th, 2019
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அலெக்சாண்டர்... [ மேலும் படிக்க ]

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!

Thursday, February 14th, 2019
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதியை காலை வேளையிலும் பாடசாலை நிறைவடையும் நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் 20 ஆம்... [ மேலும் படிக்க ]

கிராமியக் கூட்டுறவு வங்கிகள் கணினி மயம்!

Thursday, February 14th, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த கிராமியக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் புதிய மென்பொருளுடன் கணினி மயப்படுத்தப்படவுள்ளன என்று வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]