யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!
Thursday, February 14th, 2019யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதியை காலை வேளையிலும் பாடசாலை நிறைவடையும் நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீரற்ற காலநிலை - மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விசேட கலந்துரையாடல் - பாகிஸ...
சபாநாயகரின் உதவியை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி!
|
|