ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி!
Thursday, February 14th, 2019ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் தாமே இருப்பதாக கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள்
சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை- ஒபாமா !
காலக்கெடு முடிந்தது: பதவியிலிருந்து விலக மறுக்கும் காம்பியா அதிபர்!
|
|