Monthly Archives: February 2019

ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கென்ரோரோ ஷோனுரா இலங்கைக்கு!

Friday, February 15th, 2019
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் விசேட ஆலோசகரான கென்ரோரோ ஷோனுரா, இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, இன்று(15) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை... [ மேலும் படிக்க ]

பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை!

Friday, February 15th, 2019
பகிடிவதை செய்த குற்றச்சாட்டு காரணமாக சப்ரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு ஒரு வாரகாலம் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர்... [ மேலும் படிக்க ]

இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் – முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Friday, February 15th, 2019
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கி நடுத்தர மக்களின் கல்வி நிலையைப் பாதிக்கும் செயற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுக்கின்றது. இதுவரை காலமும் இலவசக் கல்விக்குத் தனியார் துறை எவ்வளவு... [ மேலும் படிக்க ]

ரிக் ரொக் செயலிக்கு விரைவில் தடை!

Friday, February 15th, 2019
இளைஞர், யுவதிகள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ரிக் ரொக் அப்பினை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக் ரொக் எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள்... [ மேலும் படிக்க ]

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!

Friday, February 15th, 2019
கிளிநொச்சி கல்லாறுப் பிரதேசத்தில் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லையென பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்டாவளைப் பிரதேச... [ மேலும் படிக்க ]

வடக்குக்கு 17 அம்புலன்ஸ்கள் கையளிப்பு!

Friday, February 15th, 2019
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்காக சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் 17 அம்புலன்ஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணத்துக்கு 08... [ மேலும் படிக்க ]

பனையின் மூலம் கிடைக்கும் உச்சப் பயனை பெறுவதற்காக ஆய்வுகள்!

Friday, February 15th, 2019
வட மாகாணத்தில் பனையின் மூலம் கிடைக்கும் உச்ச பயனை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையாக ஆராயப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திச் சங்கங்கள்,... [ மேலும் படிக்க ]

பயிற்றைகளைத் தாக்குகிறது இலைச்சுரங்க மறுப்பி நோய்!

Friday, February 15th, 2019
வடக்கில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நானாட்டான் பிரதேசத்தில் பயிற்றஞ்செடிகளைத் தாக்கும் இலைச்சுரங்க மறுப்பி என்னும் பூச்சித் தாக்கம் பரவலாக... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் 1,112 பேரை கைது செய்ய உத்தரவு!

Friday, February 15th, 2019
கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வரலாறு படைக்கும் – மொயின்கான் தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கிண்ண போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். அந்த... [ மேலும் படிக்க ]